இதுவே எனது நிலைப்பாடு..! காணி விடுவிப்பு தொடர்பில் டக்ளஸ் கூறிய விடயம்

Sri Lankan Tamils Tamils Jaffna Sri Lanka
By pavan Mar 28, 2024 09:58 AM GMT
Report

சிறிய பிரச்சினைகளை பெரிதாக்கி தீரா பிரச்சினையாக்காது அவற்றை தீர்வு கிடைக்கும் வகையில் முன்னெடுத்து செல்லவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும், வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் மீதமிருக்கும் மக்களின் காணிகளை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு அவை அனைத்தும் கட்டம் கட்டமாக விடுவிப்பதற்கான நடவடக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

வடக்கில் வீடற்ற மக்களுக்கு விரைவில் இலவச வீடுகள்! டக்ளஸ் உறுதி

வடக்கில் வீடற்ற மக்களுக்கு விரைவில் இலவச வீடுகள்! டக்ளஸ் உறுதி

உயர்பாதுகாப்பு வலயம்

மேலும், ஏற்கனவே விடுவிக்கப்பட்ட காணிகளுடன் இன்னும் பல காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என நம்புவதாக தெரிவித்த அமைச்சர் வனவள திணைக்களம் தொல்பொருள் திணைக்களம் போன்றவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளும் அதில் உள்ளடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்து விடுவிக்கக் கூடிய பகுதிகளாக பாதுகாப்பு தரப்புனரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள 21 இடங்களில் 7 இடங்களை வழிபாட்டுக்காக விரைவில் விடுவிக்குமாறு ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

இதுவே எனது நிலைப்பாடு..! காணி விடுவிப்பு தொடர்பில் டக்ளஸ் கூறிய விடயம் | Clearance Of Lands Duklus Said

இதேநேரம், 30 வருடங்களுக்கு மேலாக செல்லமுடியாத நிலையிலும் ஆலய வழிபாடுகளை மக்கள் மேற்கொள்ள முடியாத நிலையிலும் உள்ள ஏனைய இடங்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் யாழ் மாவட்டத்தில் மட்டுமல்லாது வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் உள்ள வழிபாட்டிடங்கள் உள்ளிட்ட மக்களின் குடியிருப்பு மற்றும் விவசாயக் காணி நிலங்களை விடுவிப்பதற்கு பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடிவருவதாகவும் விரைவில் சாதகமான நிலை உருவாக்கப்படும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Mitcham, United Kingdom, Nottingham, United Kingdom

28 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Bochum, Germany, Brampton, Canada

23 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

23 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரிப்பட்டமுறிப்பு, கற்சிலைமடு

21 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

25 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024