ஆபத்தான நிலையில் பலர் வைத்தியசாலையில்! கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் தகவல்
Corona
people
Oxygen
SriLanka
Harsha Sattichandra
By Chanakyan
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் கொரோனா தொற்றாளர்கள் பலருக்கு தொடர்ந்து ஒக்சிசன் வழங்க ஏற்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஹர்ச சத்திசந்திர (Harsha Sattichandra) தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்