விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

Sri Lankan Tamils Chandrika Kumaratunga Ranil Wickremesinghe
By Sumithiran Nov 03, 2022 01:02 AM GMT
Report

அதிபரின் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமென, தேசிய சமாதான பேரவை வலியுறுத்தி யுள்ளது.

விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் சிலர் தமது தண்டனை காலத்துக்கு மேலாக பல வருடங்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்ததால், அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமென தேசிய சமாதான பேரவை வலியுறுத்தியுள்ளது.

சந்திரிக்காவின் பெருந்தன்மை

விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை | Compensation For Political Prisoners

அதிபரின் பொதுமன்னிப்பின் கீழ், அரசியல் கைதிகள் 08 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் மூன்று பேர், முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்கவை படுகொலை செய்ய முயன்ற குற்றச் சாட்டின் பேரில் தண்டனை அனுபவித்து வந்தவர்களாவர். இந்தக் குண்டுத்தாக்குதலில் முன்னாள் அதிபர் சந்திரிக்கா தமது கண்பார்வையை இழந்தார்.

எனினும், அதிபர் ரணில் விக்ரமசிங்க பொது மன்னிப்பின் கீழ் அவர்களை விடுவிப்பதற்கு, முன்னாள் அதிபர் சந்திரிக்கா தமது சம்மதத்தை வெளியிட்டார். இதன்மூலம், சித்திரவதைக்குள்ளாகி பிளவுபட்டுள்ள எமது நாட்டின் மக்கள், மீண்டெழத் தேவையான பெருந்தன்மையை முன்னாள் அதிபர் குமாரதுங்க நிரூபித்துள்ளாரென தேசிய சமாதான பேரவை தெரிவித்துள்ளது.

தண்டனை காலத்தை விடவும் சிறையில் தடுத்து வைப்பு

விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை | Compensation For Political Prisoners

எவ்வாறாயினும், விடுவிக்கப்பட்ட எட்டு கைதிகளில் நால்வர் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை விட, நீண்ட காலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் என்பதை அதிபர் செயலகம் ஒப்புக்கொண் டுள்ளதாக தேசிய சமாதான பேரவை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித் துள்ளது.

விடுவிக்கப்பட்ட மூன்று கைதிகளுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர்கள் 22 ஆண்டு கள் சிறைத்தண்டனையை பெற்றிருந்தனர். எனினும், மற்றுமொரு கைதிக்கு நீதிமன்றினால் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் 14 ஆண் டுகள் சிறைவாசம் இருந்துள்ளார். இன்னுமொருவருக்கு 10 ஆண்டு கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் 14 ஆண்டு களை சிறையில் கழித்துள்ளார். அவ்வாறே, 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு கைதிகள், 14 ஆண்டுகள் சிறை யிலிருந்துள்ளனர். இவர்களும் அதிபரின் மன்னிப்பைப் பெற் றவர்களில் அடங்குவரென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026