எல்லை மீறும் குற்றப்புலனாய்வு பிரிவினர்! சமூக செயற்பாட்டாளர் சீற்றம்

CID - Sri Lanka Police Colombo Trincomalee Sri Lanka
By Eunice Ruth May 17, 2024 02:33 PM GMT
Report

குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை (20) மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை மேற்கொள்ளவுள்ளதாக காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் பேரவை எனும் அமைப்பின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் (Rajkumar Rajeevkanth) தெரிவித்துள்ளார்.   

விசாரணைகளை மேற்கொள்வதற்காக எந்தவொரு முன் அனுமதியுமின்றி குற்றப்புலாய்வு பிரிவினர் இன்று (17) திருகோணமலையில் (Trincomalee) உள்ள தனது தாயின் வீட்டுக்கு சென்றுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நடவடிக்கைக்கு எதிராக தான் குறித்த முறைப்பாடை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தனது உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை நடவடிக்கை

அந்த குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் இன்று மூன்றாவது தடவையாகவும் திருகோணமலையில் உள்ள எனது தாயின் வீட்டிற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

எல்லை மீறும் குற்றப்புலனாய்வு பிரிவினர்! சமூக செயற்பாட்டாளர் சீற்றம் | Complaint Against Sl Cid Human Rights Commission

யாழில் வேலன் சுவாமிகளால் வலி சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

யாழில் வேலன் சுவாமிகளால் வலி சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

கொழும்பில் (Colombo) எனக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை என்னால் கடந்து செல்ல முடியும். எனினும், தாயின் வீட்டுக்கு முன் அறிவித்தலின்றி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் செல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

குற்றப் புலானாய்வுப் பிரிவினர், தன்னைப் பற்றிய முழுமையான விபரங்களை அறிந்துள்ள போதிலும், தொடர்ச்சியாக குடும்பத்தாருக்கு தொந்தரவு செய்வதை அனுமதிக்க முடியாது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

ஏற்கனவே, கடந்த வருடம் நள்ளிரவு 12 மணிக்கு திருகோணமலை வீட்டுக்கு சென்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

நினைவுகூரப்படவுள்ள இராணுவ வீரர்கள்! நடைமுறைப்படுத்தப்படவுள்ள சிறப்பு போக்குவரத்து திட்டம்

நினைவுகூரப்படவுள்ள இராணுவ வீரர்கள்! நடைமுறைப்படுத்தப்படவுள்ள சிறப்பு போக்குவரத்து திட்டம்

இந்த பின்னணியில், எந்தவொரு அனுமதியுமின்றி தொடர்ச்சியாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மோசமான அத்துமீறல் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் இந்த நடவடிக்கையை நான் எதிர்க்கிறேன். இதற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடை மேற்கொள்ளவுள்ளேன்” என தெரிவித்துள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026