கொழும்பு மக்களை அச்சப்படுத்தும் கொரோனா! பாடசாலைகள் தொடர்பில் வெளியான தகவல்
Corona
Colombo
SriLanka
Joseph Stalin
Peopole
By Chanakyan
கொழும்பின் பிரதான 10 பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் இதனால் அந்த வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) தெரிவித்துள்ளார்.
மேலும் பல மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மேலதிகமாக நாடு முழுவதும் பல பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 11 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்