பீரிஸ் சைகை காட்டியபோதிலும் இரகசியத்தை வெளியிட்ட பசில்
corona
Basil Rajapaksa
Ali Sabri
GL Peiris
By Sumithiran
நீதியமைச்சர் அலி சப்ரி(Ali Sabri) கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்தில் பசில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்(GL Peiris) இங்கு உரையாற்றினார்.இதன்போது இந்த இரகசியத்தை வெளியிட வேண்டாம் என பீரிஸ் சைகை செய்த போதிலும், அதையெல்லாம் மீறி பசில் ராஜபக்ஷ இந்த உண்மையை வெளிப்படுத்தியுள்ளார் என தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி