கொரோனாவால் ஏற்பட்ட இப்படியொருநிலை -பாடசாலைகள் தொடர்பில் வெளியான தகவல்
srilanka
corona virus
By Vasanth
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு பாடசாலைகள் 50 முதல் 70 நாட்கள் வரை மாத்திரமே நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் 60 நாட்கள் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிய வருகின்றது.
நாட்டிலுள்ள மிகவும் குறைந்தளவிலான பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் 70 நாட்கள் வரை நடத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
ஆண்டொன்றிற்கு பாட விதானங்களை நிறைவு செய்வதற்காக 210 நாட்கள் பாடசாலைகளை நடத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்