ரணிலுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Ranil Wickremesinghe Sri Lankan Peoples Law and Order
By Dilakshan Oct 22, 2024 11:02 AM GMT
Report

2022 ஆம் ஆண்டு சோசலிச இளைஞர் சங்கம் நடத்திய போராட்டத்தின் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தி கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு நீதிமன்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளளது.

அதன் படி, குறித்த உத்தரவானது, இன்று (22) உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், சோசலிச இளைஞர் சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவினால் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

சர்ச்சையை கிளப்பிய கம்மன்பில: அநுர மீதான கர்தினாலின் நிலைப்பாடு

சர்ச்சையை கிளப்பிய கம்மன்பில: அநுர மீதான கர்தினாலின் நிலைப்பாடு


நீதிமன்ற அனுமதி

இந்த நிலையில், மனுக்கள் இரண்டும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டப் போது, மனுதாரர்களின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்து உயர் நீதிமன்றம் அனுமதியை வழங்கியுள்ளது.

ரணிலுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Court Order Against Ranil

கடந்த 2022 ஆம் ஆண்டு அரச அடக்குமுறைக்கு எதிர்ப்பு என்ற தொனிப்பொருளில் ரணிலின் ஆட்சிக்கு எதிப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் சங்கம் கொழும்பில் போராட்டமொன்று நடத்தப்பட்டது.

போராட்டம்

இந்த போராட்டம், சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டதாகவும், குறித்த ஆர்ப்பாட்டத்தை கலைத்த போது, ​​தொடர்ந்தும் சட்டவிரோதமாக போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டதாக 83 பேரை காவலில் எடுத்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் 2022.09.25 அன்று அறிவித்திருந்தது.

ரணிலுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Court Order Against Ranil

அதன் போது, லிப்டன் சுற்று வட்டத்திலிருந்து டீன்ஸ் வீதியை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாகச் செல்லத் தொடங்கியவுடன், அது 1865 ஆம் ஆண்டு காவல்துறை கட்டளைச் சட்டம் இலக்கம் 16 மற்றும் இலங்கை தண்டனைக் கோவைச் சட்டத்தின் விதிகளின் கீழ் சட்டவிரோதமானது மேற்கோள் காட்டி போராட்டக்கார்களை கலைந்து செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் அறிவித்தனர்.

அதனை பொருட்படுத்தாது போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் முன்னேறிய நிலையில், அவர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகங்களை காவல்துறையினர் மேற்கொண்டிருந்தனர்.

உதய கம்மன்பில மீது பழியை போட்டுவிட்டு அநுர தப்பிக்க முடியாது: சுகாஷ் காட்டம்!

உதய கம்மன்பில மீது பழியை போட்டுவிட்டு அநுர தப்பிக்க முடியாது: சுகாஷ் காட்டம்!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     



ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021