நாளைய போராட்டத்திற்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு : காவல்துறைக்கு பாரிய ஏமாற்றம்

Sri Lanka Police Colombo Sri Lanka Magistrate Court Strike Sri Lanka
By Sumithiran Oct 31, 2023 07:58 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

அதிகரித்த மின்கட்டண அறவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளையதினம் மின்சக்தி அமைச்சுக்கு அருகாமையில் நடத்தப்படவுள்ள 'சட்டவிரோத மின்சாரத்திற்கு எதிரான பேரணி'க்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு ஜா-அல "கந்தானை" வத்தளை மற்றும் மஹாப காவல் நிலைய பொறுப்பதிகாரிகள் விடுத்த கோரிக்கையை வெலிசர நீதவான் துசித தம்மிக்க உடுவவிதான இன்று (31) நிராகரித்துள்ளார்.

காவல்துறை விடுத்த கோரிக்கையை நிராகரித்த நீதவான், அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பொது பேச்சு மற்றும் "ஒன்று கூடும்" சுதந்திரத்தை பாதுகாக்க நீதிமன்றம் கடமைப்பட்டிருப்பதாகவும், அமைதியான சூழ்நிலையை மீறினால் மக்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் இருப்பதாகவும் கூறினார்.

நான்கு காவல்நிலைய பொறுப்பதிகாரிகள் மன

ஜா எல காவல் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த எதிரிசூரிய, கந்தானை காவல் நிலைய பொறுப்பதிகாரி காமினி செனரத் ஹேவாவிதான, வத்தளை காவல் நிலைய பொறுப்பதிகாரி அனுர குணவர்தன மற்றும் மஹாபாகே காவல் நிலைய பொறுப்பதிகாரி சுபாஷ் பிரியதர்சன ஆகியோர் 04 தனித்தனி அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

நாளைய போராட்டத்திற்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு : காவல்துறைக்கு பாரிய ஏமாற்றம் | Court Rejects Order Requested March Tomorrow

உயர்த்தப்பட்ட மின்கட்டணத்திற்கு எதிராக, காலை 8.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டதாக தமது மனுவில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

அகதிகள் முகாம் மீது தாக்குதல் : உரிமை கோரியது இஸ்ரேல் (முதலாம் இணைப்பு) (படங்கள்)

அகதிகள் முகாம் மீது தாக்குதல் : உரிமை கோரியது இஸ்ரேல் (முதலாம் இணைப்பு) (படங்கள்)

எரிபொருள் நிலையங்கள் தீப்பிடித்து எரியும்

'சட்டவிரோத மின்சார சட்டத்திற்கு எதிரான பேரணி' என பெயரிடப்பட்டுள்ள இந்த பேரணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மினுவாங்கொட "ஏகல" ஜா-அல" கந்தானை" மஹாபாகே மற்றும் வத்தளை ஆகிய நகரங்களை கடந்து மின்சார அமைச்சுக்கு அருகில் வந்து தீபங்களை ஏற்றி ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தங்கள் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளதாக தெரிவித்த காவல்துறை அதிகாரிகள், போராட்டக்காரர்களின் தீப்பந்தங்களால் எரிபொருள் நிலையங்கள் தீப்பிடித்து எரிய வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் பெரும் அழிவு ஏற்படுமெனவும் தெரிவித்தனர்.

நாளைய போராட்டத்திற்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு : காவல்துறைக்கு பாரிய ஏமாற்றம் | Court Rejects Order Requested March Tomorrow

யாழ்ப்பாணம் வருகிறார் இந்திய நிதி அமைச்சர்

யாழ்ப்பாணம் வருகிறார் இந்திய நிதி அமைச்சர்

மக்கள் பாதிக்கப்படுவர்

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – நீர்கொழும்பு வீதி உள்ளிட்ட பிரதான வீதிகள் தடைப்படலாம் எனவும், அவ்வாறு நடந்தால் அந்த வீதிகளைப் பயன்படுத்தும் அமைதியான மக்கள் பாதிக்கப்படுவதுடன் மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதுடன் தேசிய பொருளாதாரமும் பாதிக்கப்படலாம் என காவல் நிலைய பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாளைய போராட்டத்திற்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு : காவல்துறைக்கு பாரிய ஏமாற்றம் | Court Rejects Order Requested March Tomorrow

எனவே, சசுன ரக்குமே குளோபல் மன்றத்தின் அழைப்பாளர் பலாங்கொட காஷ்யப தேரர், மின்சார பாவனையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க, தேசிய பிரஜைகள் சங்கம் மற்றும் ஊர்வலத்தில் ஈடுபட்டுள்ள சகல மக்களுக்கும் இந்த பேரணியை நடத்த வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காசா மீதான படை நடவடிக்கை : இஸ்ரேல் இராணுவத்தின் உயிரிழப்பு விபரம் வெளிவந்தது

காசா மீதான படை நடவடிக்கை : இஸ்ரேல் இராணுவத்தின் உயிரிழப்பு விபரம் வெளிவந்தது

 காவல்துறையின் கோரிக்கை நிராகரிப்பு

முன்வைக்கப்பட்ட மனுக்களை பரிசீலித்த நீதவான்,மக்களின் பேச்சு சுதந்திரத்தை தடைசெய்யமுடியாது என தெரிவித்தார். காவல் நிலைய பொறுப்பதிகாரிகளால் கோரப்பட்ட இந்த உத்தரவு, அரசியல் சாசனத்தால் உறுதிசெய்யப்பட்டுள்ள பொதுமக்களின் நடமாட்டம், பேச்சு, ஒன்றுகூடல் சுதந்திரத்திற்கு நேரடியான முரண்பாடானது என சுட்டிக்காட்டிய நீதவான், காவல்துறையினரின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.  

நாளைய போராட்டத்திற்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு : காவல்துறைக்கு பாரிய ஏமாற்றம் | Court Rejects Order Requested March Tomorrow

ReeCha
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
நன்றி நவிலல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025