தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் நீடிப்பு - இலங்கை மக்களுக்கு விசேட அறிவித்தல்
goverment
extended
self restriction curfew
By Sumithiran
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை, எதிர்வரும் 13ம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று (03) கூடிய கொவிட்−19 தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி கூட்டத்திலேயே, இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ජනාධිපතිතුමාගේ ප්රධානත්වයෙන් අද (03) උදෑසන පැවති කොවිඩ් මර්දන විශේෂ කමිටු රැස්වීමේදි, දැනට පවතින නිරෝධායන ඇඳිරි නීති කාලසීමාව සැප්තැම්බර් මස 13 වන සඳුදා අළුයම 4.00 දක්වා දීර්ඝ කිරීමට තීරණය කර ලදි.#srilanka #lockdownextension #lka
— Kingsly Rathnayaka (@KingslyRathnyka) September 3, 2021