ஊரடங்கு நேரத்தில் மாற்றம்! சற்று முன்னர் வெளியான அறிவித்தல்
Sri Lankan Tamils
Curfew
Sri Lankan Peoples
By Kanna
இரண்டாம் இணைப்பு
ஊரடங்கு நேரத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படுள்ளது.
அதற்கமைய இன்று இரவு 11 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
இன்று இரவு 8 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அரச தலைவர் ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.
கடந்த 9ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து காவல்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து அண்மைய சில நாட்களாக இரவு வேளைகளில் மாத்திரம் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி