உடன் அமுலுக்கு வந்த தனிமைப்படுத்தல்
srilanka
curfuew
army
By Vasanth
நுவரெலியா மாவட்ட பொஹவந்தலாவ சுகாதார சேவை பிரிவில் செபல்டன் தோட்டத்தில் PS பகுதி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,