17 வருடங்களாக சிறைச்சாலையில் தந்தை: தாயுமின்றி போராடும் ஆனந்த சுதாகரனின் மகள்

Sri Lankan Tamils Tamils Sri Lanka
By Shalini Balachandran Jul 24, 2025 11:56 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

2008 இல் கிளிநொச்சி மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆனந்த் சுதாகரன், 2017 இல் PTA (Terrorism Prevention Act) உட்பட்ட வழக்கின் முடிவில் ஆயுள் தண்டனை பெற்றார்.

தற்போது, 17 வருடங்களாக மெகசின் சிறைச்சாலையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஆனந்த் சுதாகரனின் 36 வயதான மனைவி யோகராணி 2018 இல் உயிரிழந்திருந்த நிலையில், தாயும் இல்லாது தந்தையும் இல்லாது அவருடைய இரண்டு பிள்ளைகளும் தற்போது வரை தனித்து வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அத்தோடு, ஆனந்த சுதாகரை மனைவியின் மரணச் சடங்கிற்கு அழைத்து வந்திருந்த போது, அவரின் மகள் சிறைச்சாலை பேருந்தில் ஏறிச்செல்ல முயற்சி செய்திருந்தமை தற்போது வரை யாராலும் மறக்க முடியாத ஒரு சம்பவம்.

இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக, அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையில் உள்ள அரசாங்கத்தில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்த மக்களின் நம்பிக்கை பெரிதும் அதிகரித்துள்ளது.

இதனடிப்படையில், இத்தனை வருடங்களாக தாய் மற்றும் தந்தை இல்லாது வலி சுமந்த பிள்ளைகள் தற்போதைய அரசாங்கமாவது தமக்கு நல்வழிக்காட்டுமா என நம்பிக்கையுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஆனந்த சுதாகரனின் மகள் சங்கீதா லங்காசிறி ஊடகத்திற்கு தனது கருத்தினை தெரிவித்துள்ளதுடன் தாங்கள் கடந்து வந்த கடினமான பாதைகள் குறித்தும் தெரிவித்த பலதரப்பட்ட கருத்துக்களுடன் வருகின்றது கீழ்வரும் காணொளி,


புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு

தேசபந்துவுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள முக்கிய நடவடிக்கை: இடம்பெறவுள்ள விவாதம்

தேசபந்துவுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள முக்கிய நடவடிக்கை: இடம்பெறவுள்ள விவாதம்

கன்னியாவில் பிதுர்கடன் தீர்க்க சென்றவர்களுக்கு காலக்கெடு விதித்த மதகுரு

கன்னியாவில் பிதுர்கடன் தீர்க்க சென்றவர்களுக்கு காலக்கெடு விதித்த மதகுரு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025