தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தின வாரம் - புனரமைப்பு பணியில் த.தே.ம.மு (படங்கள்)
Sri Lankan Tamils
Jaffna
Nallur Kandaswamy Kovil
By Nithusan
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தின வாரம் ஆரம்பமாகவுள்ளது.
அந்தவகையில் அதற்கான ஏற்பாடுகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மிகவும் தீவிரமாக செயற்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில் தியாக தீபத்தின் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதியானது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
