மற்றுமொரு அரசாங்க அமைச்சருக்கு சிக்கல்: நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பு

Sri Lankan Peoples Law and Order NPP Government
By Dhilak Aug 24, 2025 09:20 AM GMT
Report

வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் தொடர்புடைய வழக்கை முழுமையாக்காமல் சட்டமா அதிபரிடம் அனுப்பிய கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவு (CFB) அதிகாரிகளை கல்கிசை நீதிவான் ஏ.டி. சதுரிகா டி சில்வா கடுமையாக கண்டித்துள்ளார்.

இவ்வழக்கு, “தேசிய தொழிலாளர் நிறுவனம்” என்ற அறக்கட்டளைக்கு சொந்தமான கட்டிடம் ஒன்றை, தேசிய தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தின் அதிகாரிகளாக போலியாக நடித்து, 36 லட்சம் ரூபாய்க்கு மோசடியாக வாடகைக்கு விடப்பட்டது என்ற குற்றச்சாட்டு தொடர்புடையதாகும்.

இந்த நிலையில், ஏன் அவசரமாக கோப்பு சட்டமா அதிபரிடம் அனுப்பப்பட்டது என்று கேள்வி எழுப்பிய நீதவான், முழுமையற்ற கோப்பை அனுப்புவது வழக்கை தாமதப்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 

ரணிலின் செயலாளருக்கு எதிராக தீவிர முடிவு: களத்தில் இறங்கிய சிஐடி!

ரணிலின் செயலாளருக்கு எதிராக தீவிர முடிவு: களத்தில் இறங்கிய சிஐடி!


வாக்குமூல பதிவு 

இதன்படி, விசாரணை முடிந்த பின் மட்டுமே சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறுமாறு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மற்றுமொரு அரசாங்க அமைச்சருக்கு சிக்கல்: நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பு | Delaying Case Minister Wasantha Court Reprimands

இது தொடர்பில் காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரிடமிருந்தும் வாக்குமூலங்கள் பெறப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதன்படி, ஓகஸ்ட் 21ஆம் திகதி மோசடி விசாரணைப் பிரிவு அலுவலகத்தில் அமைச்சர் வசந்த சமரசிங்கவின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கு முன், ஓகஸ்ட் 14ஆம் திகதி பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க மற்றும் கடுவெல மேயர் ரஞ்சன் ஜயலால் ஆகியோரிடமிருந்தும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

பின்னர் நீதவான் குறித்த கட்டிடம் வசந்த சமரசிங்கவின் சொத்தா என விசாரிக்க, அது அவருக்குச் சொந்தமல்ல என்று காவல்துறையினர் பதிலளித்துள்ளனர்.

ரணிலின் கைது: உச்சக்கட்ட ஆத்திரத்தில் சந்திரிகா குமாரதுங்க!

ரணிலின் கைது: உச்சக்கட்ட ஆத்திரத்தில் சந்திரிகா குமாரதுங்க!


காவல்துறையின் நோக்கம்

அத்தோடு, 2020ஆம் ஆண்டு தொழிற்சங்க பொது கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தான் கட்டிடத்தை வாடகைக்கு விடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், பெற்ற பணத்தை தொழிற்சங்க தேவைகளுக்கே பயன்படுத்தியதாகவும் சமரசிங்க தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு அரசாங்க அமைச்சருக்கு சிக்கல்: நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பு | Delaying Case Minister Wasantha Court Reprimands

அதனைதொடர்ந்து, சட்டப்பூர்வ நிர்வாகிகளும் அறக்கட்டளையும் சார்பில் முன்னிலையாகி ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன, கோப்பை சட்டமா அதிபரிடம் அனுப்பியது விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கத்தோடு செய்யப்பட்ட செயல் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

காவல்துறையினர் ஏற்கனவே குற்றம் நிகழ்ந்ததாக நீதிமன்றத்தில் தகவல் அளித்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்தபோதிலும், இப்போது வேறு நிலைப்பாடு எடுக்க முயற்சி செய்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணிலுக்கு மாரடைப்பு ஏற்படும் சாத்தியம்: கொழும்பு வைத்தியசாலை எச்சரிக்கை!

ரணிலுக்கு மாரடைப்பு ஏற்படும் சாத்தியம்: கொழும்பு வைத்தியசாலை எச்சரிக்கை!


நீதிமன்ற தீர்ப்பு

அதோடு, சட்டப்பூர்வ நிர்வாகிகள் இருந்தபோதும், வசந்த சமரசிங்க தொழிற்சங்க அதிகாரியாக போலியாக நடித்து கட்டிடத்தை வாடகைக்கு விடுவது குற்றம் எனவும் அவர் வாதிட்டுள்ளார்.

மற்றுமொரு அரசாங்க அமைச்சருக்கு சிக்கல்: நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பு | Delaying Case Minister Wasantha Court Reprimands

வாதங்களை கேட்டறிந்து கொண்ட நீதாவன் சதுரிகா டி சில்வா, வசந்த சமரசிங்க மற்றும் பிறரை சந்தேக நபர்களாக பெயரிட வேண்டும் என்ற பாதிக்கப்பட்ட தரப்பின் கோரிக்கைக்கு தீர்ப்பளிப்பதை செப்டம்பர் 26ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

மேலும், தாம் விரைவில் வேறு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட உள்ளதால், அந்த நீதிமன்ற நீதாவன் தீர்ப்பளிப்பார் என்றும், இந்த முறைப்பாட்டுக்கு எந்த வித அழுத்தமும் வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பழி தீர்க்கும் NPP - வைத்தியசாலையில் ரணிலுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு

பழி தீர்க்கும் NPP - வைத்தியசாலையில் ரணிலுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026