மஹாபொல புலமைப்பரிசில்களை அதிகரிக்குமாறு பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை
increase
Kuliyapitiya
Medical Faculty
Mahapola
By Kalaimathy
குளியாப்பிட்டிய பல்கலைக்கழக கல்லூரியின் மருத்துவ பீட மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து இன்றுசெவ்வாய்க்கிழமை (19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது மஹாபொல புலமைப்பரிசில்களை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்,
மேலும் விலைவாசி உயர்வு தொடர்பான பிரச்சினைகள் காகிதத்தில் எழுதி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்