தமிழரசு கட்சியிலிருந்து பலரை வெளியேற்றியவர் இவர் தான்: சுட்டிக்காட்டும் சரவணபவன்

Election ITAK General Election 2024
By Shadhu Shanker Oct 11, 2024 11:33 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

நாங்கள் இலங்கை தமிழரசு கட்சியில் (ITAK)  இருந்துதான் வந்தோம், அங்கே ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு கொண்டு வருகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணன் (E. Saravanapavan) தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (11) வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ''ஒரு தனி நபரின் ஆதிக்கத்தினால் இலங்கை தமிழரசுகட்சியில் இருந்து பலர் வெளியேறியுள்ளார்கள். இறுதியில் தலைவரும் பதவி விலகியுள்ளார்.

வெளியானது மொட்டுக் கட்சியின் தேசியப் பட்டியல்

வெளியானது மொட்டுக் கட்சியின் தேசியப் பட்டியல்

 கே.வி.தவராசா

நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சட்டத்தரணி கே.வி.தவராசாவும் கட்சியில் இருந்து விலகி உள்ளார்.

தமிழரசு கட்சியிலிருந்து பலரை வெளியேற்றியவர் இவர் தான்: சுட்டிக்காட்டும் சரவணபவன் | Democracy Buried In Tamil Party Saravanan

யார் யார் கட்சியில் இருந்து விலகினார்கள் என பார்ப்போமேயானால், 2010 ஆம் ஆண்டிலிருந்து அடுக்கிக் கொண்டே செல்லலாம் எத்தனைபேர் விலகியுள்ளார்கள் என்று. எல்லோரும் தொடர்ச்சியாக யாழ். மண்ணில் இருந்தவர்கள்.

ஆனால் யாழில் (Jaffna) இல்லாத ஒருவருடைய ஆதிக்கம் மேலோங்கி, அந்தக் கட்சியானது ஜனநாயக கட்சி என்று சொல்ல முடியாத நிலையில் செயற்படுகின்றது. உண்மையில் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு எமக்கு விருப்பமில்லை.

யாழ்ப்பாணத்தில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் - வெளியான தகவல்

யாழ்ப்பாணத்தில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் - வெளியான தகவல்

தனிநபரின் ஆதிக்கம்

ஆனாலும் தவிர்க்க முடியாத சூழ்நிலையால் வெளியே வந்து எமது ஜனநாயக ரீதியிலான பலத்தை காட்ட வேண்டிய தேவை எமக்குள்ளது. மக்களை ஒன்றுசேர்க்க வேண்டியிருக்கிறது.

தமிழரசு கட்சியிலிருந்து பலரை வெளியேற்றியவர் இவர் தான்: சுட்டிக்காட்டும் சரவணபவன் | Democracy Buried In Tamil Party Saravanan

எல்லோரையும் உள்வாங்கி, எல்லோருக்கும் சமபங்கு கொடுத்து, நாங்கள் செயற்பட வேண்டிய ஒரு சூழ்நிலையில் இருக்கின்றோம். நாங்கள் தற்போது ஒரு சுயேட்சையாக தேர்தலில் களமிறங்கினாலும் அது நாளடைவில் ஒரு கட்சியாக பரிணமிக்கும்.

வருங்காலத்தில் இளைஞர்களை அனைத்து விதத்திலும் பயிற்றப்படுத்தி, மாகாண சபையோ அல்லது பிரதே சபையோ அனைத்திலும் இந்த இளைஞர்கள் ஒரே வழியில் நின்று இந்த கட்சியை வழிநடத்த வேண்டும். இதன்போது நிச்சயமாக வெற்றி கிடைக்கும். ஜனநாயகம் தழைக்க வேண்டும், சர்வதிகாரம் தோற்க வேண்டும்'' என அவர் மேலும் தெரிவித்தார்.

வன்னித்தேர்தல் தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கும் எமில்காந்தன்

வன்னித்தேர்தல் தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கும் எமில்காந்தன்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025