அரசாங்கம் எடுத்துள்ள விசேட தீர்மானம்
Sri Lanka Army
Ministry of Defense Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Vanan
எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் அருகில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவுள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.
விசேட அதிரடிப்படை களமிறக்கம்
அத்தோடு, எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஏற்படும் குழப்பங்களை கட்டுப்படுத்துவதற்கு விசேட அதிரடிப்படையினரை பயன்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நெருக்கடி காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ள காவல்துறை உத்தியோகத்தர்களிற்கு 4000 துவிச்சக்கர வண்டிகளை வழங்குவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி