ஜனாதிபதியின் வாக்குறுதியை தட்டிக்கழித்ததா சிறிலங்கா கடற்படை..!

Trincomalee Anura Kumara Dissanayaka Sri Lanka Navy Sri Lanka Fisherman
By Independent Writer Jan 20, 2026 11:03 AM GMT
Report
Courtesy: Nickey thomson

 திருகோணமலை கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்ட சண்டி பே (sandy bay) கடற்கரையின் ஒரு பகுதியை விடுவிப்பதாக ஜனாதிபதி ஊடகங்கள் வாயிலாக கருத்து தெரிவிக்கப்பட்ட போதிலும் தமக்கு குறித்த கடற்கரையினை பயன்படுத்த அனுமதி மறுக்கப்படுவதாக அப் பகுதி கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவித்தனர்.

திருகோணமலை மனையாவெளி கடற்றொழில் சங்கம் ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையில் அவர்கள் இவ்வாறு கருத்து வெளியிட்டனர்.

 காணிகள் சிறிலங்கா கடற்படை வசம்

கடந்த 1990ம் ஆண்டு முதல் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் போது தாம் இடம் பெயர்ந்ததாகவும் பின்னர் அங்கு மீளவும் குடியேறிய நிலையில் இற்றைவரை அங்கு தாம் தொழில் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

ஜனாதிபதியின் வாக்குறுதியை தட்டிக்கழித்ததா சிறிலங்கா கடற்படை..! | Did The Sri Lanka Navy Break Anura S Promise

இடம்பெயர்ந்து மீளவும் குடியேறியபோது தமது காணிகள் சிறிலங்கா கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டதுடன் கடற்கரையில் வேலி ஒன்றும் அமைக்கப்பட்டு இற்றைவரை அப்பகுதியினுற் பிரவேசித்தல் தடை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

 அனுமதிப்பத்திரம் வழங்கலில் புறக்கணிப்பு

குறித்த கடற்கரையில் படகுகள் மட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டிருப்பதனால் அங்குவரும் சுற்றுலாப்பயணிகள் தமக்கு போதிய இட வசதி கிடைப்பதில்லை என தெரிவிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

ஜனாதிபதியின் வாக்குறுதியை தட்டிக்கழித்ததா சிறிலங்கா கடற்படை..! | Did The Sri Lanka Navy Break Anura S Promise

மேலும் அதிகமாக கடற்றொழில் மற்றும் சுற்றுலாத்துறை படகு சேவையில் ஈடுபடுவோருக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும்போது தாம் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 103 அனுமதிப்பத்திரங்களே வழங்கப்பட்டுள்ள நிலையில் அதிகப்படியான அனுமதிப்பத்திரங்கள் வெளிமாவட்டத்தவருக்கு வழங்கப்படுவதாகவும் அதில் ஒரு வீதமான அனுமதிப்பத்திரங்கள் மாத்திரமே தமது பகுதிக்கு வழங்கப்படுவதாகவும் கவலை தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு தமதுகோரிக்கைகளுக்கான முடிவினை விரைவில் பெற்றுத்தரவேண்டும் என இதன்போது தெரிவித்தனர்.

மட்டக்களப்பின் முக்கிய எரிபொருள் நிலையத்தை செயலிழக்க வைக்க திட்டம்!

மட்டக்களப்பின் முக்கிய எரிபொருள் நிலையத்தை செயலிழக்க வைக்க திட்டம்!

ட்ரம்பின் வரியால் இலங்கைக்கு நேரடி பாதிப்பு: உலக வங்கி எச்சரிக்கை!

ட்ரம்பின் வரியால் இலங்கைக்கு நேரடி பாதிப்பு: உலக வங்கி எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்