"புலம் பெயர் உறவுகள் நீட்டும் உதவிக்கரம்" பிரித்தானியாவில் இடம் பெற உள்ள கலந்துரையாடல்
Sri Lankan Tamils
London
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
By Kiruththikan
தமிழர் உதவிச்சேவை மற்றும் IBC தமிழ் இணைந்து ஒழுங்கு செய்யும் கலந்துரையாடல் பிரித்தானியாவில் இடம்பெற உள்ளது.
குறித்த கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை ( 17/06/2022 ) அன்று மாலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை natchathra hall, snakey lane, feltham middlesex, tw13 7na எனும் இடத்தில் இடம்பெற உள்ளது.
புலம் பெயர் உறவுகள் நீட்டும் உதவிக்கரம் எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடலில்..
- பட்டினிச்சாவை நெருங்கிக்கொண்டிருக்கின்ற இலங்கை மக்களுக்கு புலம்பெயர் உறவுகள் செய்யவேண்டியது என்ன ?
- இந்தத் தருணத்தில் புலம்பெயர் உறவுகள் உதவிக்கரங்களை நீட்டுவது பொருத்தமானதா?
- என்ன செய்வது? எப்படி செய்வது?
என்பன பற்றி கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்படுள்ளது .
கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக பிரித்தானியாவில் இயங்கும் அனைத்து தமிழர் சார்ந்த அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்