காவல்துறை அறிமுகப்படுத்திய செயலி: சிக்கப்போகும் பலர்
Sri Lanka Police
Sri Lankan Peoples
By Dhilak
போக்குவரத்து விதிமீறல்கள், பிற குற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து தெரிவிக்கும் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த செயலியானது, சிறிலங்கா காவல்துறையினரால் இன்று (01) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது இ-ட்ராஃபிக் (E-Traffic) என்று அழைக்கப்படுகிறது.
தகவல் பதிவேற்றம்
இந்த செயலியை பதிவிறக்கம் செய்த பிறகு, போக்குவரத்து விதிமீறல்கள், குற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் தகவல்களை பதிவேற்றம் செய்யலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் இந்த செயலி இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…
4 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்