ஈஸ்டர் தாக்குதல் பேயின் வாடையால் கொந்தளித்த பிமல்!
அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளில் நீதிமன்றங்களை அமைத்து அதில் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை நடத்த தற்பேதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் நினைவு தினத்துக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் பின்னணியில் அரசாங்கத்திடமிருந்து வெளிவரும் தரவுகள், மற்றும் கைதுசெய்யப்பட்ட பிள்ளையான் தொடர்பிலும் சில சூத்திரதாரிகளின் தொடர்புகள் எதிர்கால கைதுகளை மையப்படுத்தியுள்ளன.
நாடாளுமன்றில் ஆதங்கமாக கருத்து தெரிவித்த ஆளும் கட்சி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தனது குற்றச்சாட்டில் ராஜபக்சர்களை மையப்படுத்தி சுட்டிக்காட்டிய விடயங்கள் மேற்குறிப்பிட்ட எதிர்கால கைதுகள் குறித்த சில சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
இவ்வாறான பின்னணியில் ராஜபக்சர்களின் எதிர்கால அரசியல் எவ்வாறு செல்லும், ஈஸ்டர் தாக்குதலில் அவர்களை மையப்படுத்திய வெளியாகவுள்ள தகவல்கள் மற்றும் பிள்ளையானின் கட்சியை இலக்கு வைத்துள்ள புதிய தலைமை தொடர்பில் விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழரின் நெஞ்சை உருக்கும் போராட்டம்… 6 மணி நேரம் முன்