தாக்குதல் தாமதத்தால் கவலையடைந்த “பொஸ்” யார்?
srilanka
easter
parliament
manusha nanayakkara
By Sumithiran
உயிர்த்தஞாயிறு தாக்குதல் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் பாணந்துறை , ஜா எல பிரதேசங்களிலுள்ள பாதுகாப்பு இல்லங்களிலிருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உரையாடல்களில் தாக்குதலை காலம் தாழ்த்துவதால் பொஸ் கவலையில் இருக்கிறார் உடனடியாக இதனை செய்ய வேண்டுமென்று பொஸ் கூறுகின்றார் என கூறப்பட்டுள்ளதாக எவ்.பி ஏ விசாரணைகள் மூலம் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அப்படியானால் அந்த பொஸ் யார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷநாணயக்கார சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய பத்திரிகை செய்திகள்
1ம் ஆண்டு நினைவஞ்சலி