இரண்டு ஆண்டுகளுக்கு இதே நிலைமை தான்! - அமைச்சர் பகிரங்கம்
Ali Sabry
Sri Lanka Economic Crisis
SL Protest
Sri Lankan political crisis
Sri Lanka Food Crisis
By Kanna
இலங்கை அதன் பொருளாதார நெருக்கடிகளை, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தாங்க வேண்டியிருக்கும் என்று நிதி அமைச்சர் அலி சப்ரி எச்சரித்துள்ளார்.
பல மாதங்களாக நிலவும் மின்சாரத்தடை, உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாடு ஆகியவை நாடு முழுவதும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.
இதேவேளை, நிலைமையின் தீவிரத்தை மக்கள் உணர்ந்து கொள்கிறார்களா என்று தமக்கு தெரியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் இந்த நெருக்கடியை தீர்க்க முடியாது, எனினும் தற்போது எடுக்கும் நடவடிக்கைகள் இந்த பிரச்சினைக்கான தீர்வின் காலத்தை தீர்மானிக்கும என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி