இருண்ட யுகத்திற்குள் தள்ளப்பட்டுள்ள இலங்கையின் கல்வித்துறை - எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு
Education
Sajith Premadasa
SJB
SriLanka
By Chanakyan
இலங்கையின் மொத்தக் கல்வித்துறையும் முகம்கொடுப்பது வாரலாற்றின் இருண்ட யுகமே ன ஐக்கயி மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேததாஸ தெரிவித்துள்ளார்.
நாட்டை ஆட்சி செய்கின்ற அரசாங்கத்துக்கும் அதன் தலைவர்களுக்கும் கல்வித் துறையில் காணப்படுகின்ற பிரச்சினையில் இருந்து இலங்கையை மீட்பதற்கு நியாயமான வேலைத் திட்டங்கள் இருப்பதாகவும் தெரியவில்லை எனவும் அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை,
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி