கோப்பாய் துயிலுமில்லத்தில் பெருந்திரள் மக்களுடன் மாவீரர் நினைவேந்தல்கள்
Sri Lankan Tamils
Tamils
Sri Lanka
By Theepan
வடக்கு, கிழக்கில் இன்றையதினம் மாவீரர் தின நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன.
இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டுள்ளனர்.
இதனடிப்படையில், யாழ்ப்பாணம் கோப்பாய் துயிலுமில்லத்தில் மாவீரர் தின நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மூன்று மாவீரர்களின் தாயான நடேசு தவமணி பொது சுடரினை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.







செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 13 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்