உலகத் தமிழ் மாமணி விருதினை பெற்ற ஈழத்துக் கலைஞர்
Sri Lanka
Sri Lankan Peoples
India
By Kiruththikan
விருது
உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் நடாத்திய 15ஆவது பன்னாட்டு மாநாடு 07/10/2022 அன்று இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள இராசா நந்திவர்மன் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஈழத்தை சேர்ந்த கலைஞர் NM.பாலச்சந்திரன் அவர்களுக்கு ஈழத்தில் இயல் இசை நாடகத்திற்க்கு அவராற்றிய கலைப்பணிக்காக "உலகத் தமிழ் மாமணி "விருது வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த விருது, உலகத் தமிழர் பண்பாட்டு இயகத் தலைவர் திருஅ.இளஞ்செழியன் மற்றும் முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அவர்களாலும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அத்துடன் அவர் ஆற்றிய உரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.





புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்…
2 நாட்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி