மீண்டும் இலங்கை முழுவதும் மின்தடையா? வெளியான அறிவிப்பு
People
Electricity
SriLanka
Power Cut
Ministry of Power
By Chanakyan
நாடு முழுவதும் இன்று தொடக்கம் மின் விநியோகத்தில் எந்த விதமான தடையும் ஏற்படாது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 2ஆவது மற்றும் 3ஆவது மின்பிறப்பாக்கிகள் வழமை போன்று இயங்க ஆரம்பித்துள்ளது.
இதனால், இனிவரும் காலங்களில் மின்சாரம் வழமை போன்று தடையின்றி பெற்றுக்கொடுக்கப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் திடீரென மின்சாரம் தடைப்பட்டது. பின்னர் சுமார் 6மணிநேரத்தின் பின்னர் மின் விநியோகம் வழமைக்குத் திரும்பியது.
எனினும் கடந்த சில தினங்களாக சுழற்ச்சி முறையில் மின் விநியோகத் தடை ஏற்பட்ட நிலையில் இன்று தொடக்கம் மின் விநியோகம் தடைப்படுத்தப்படாது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 5 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி