மைத்திரி தலைமையில் அவசர கூட்டம்!
Maithripala Sirisena
SLFP
SriLanka
Santa Bandara
By Chanakyan
முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தலைமையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக கட்சியின் பிரசார செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார (Santa Bandara) தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டமானது இன்று மாலை 5 மணியளவில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.
நாளைய தினம் இடம்பெறவுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின், அகில இலங்கை குழுக் கூட்டத்தின் ஒழுங்குப் பத்திரத்திற்கு அனுமதியளிப்பதற்காகவே இன்றைய மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்