நாடாளுமன்றில் சர்ச்சை பேச்சு - உடன் வெளியேறிய கூட்டமைப்பினர்
By Chanakyan
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப்புலிகள் மற்றும் பயங்கரவாதிகள் என அழைத்த சம்பவத்தால் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் இருந்து வெளியேறியுள்ளனர்.
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ர்ஸ் நிர்மலநாதன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரே இவ்வாறு வெளியேறியுள்ளனர்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்திகள்,
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி