முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் சிஐடியில் முன்னிலை
CID - Sri Lanka Police
Roshan Ranasinghe
Sri Lanka
By Sathangani
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க (Roshan Ranasinghe) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் ஒன்று வழங்குவதற்காக இன்று (11) காலை முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவும் (Keheliya Rambukwella ) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி