பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்
details
examination
ministry of education
a/l exam
scholarship exam
By Vanan
இந்தாண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 340,508 பரீட்சார்த்திகள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூலத்தில் தோற்றவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இப்பரீட்சை இம்மாதம் 22 ஆம் திகதி 2,943 பரீட்சை மத்திய நிலையங்களில் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 7ஆம் திகதி முதல் மார்ச் 5 ஆம் திகதி வரை 2,438 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதில் 279,141 பாடசாலை பரீட்சார்த்திகளும் 66,101 தனியார் பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்