மகிந்த பதவி விலகல் தொடர்பில் வெளிவந்த உண்மை தகவல்
Go Home Gota
Sri Lanka Parliament
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Sri Lanka Economic Crisis
By Kiruththikan
அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு இணக்கம் தெரிவித்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (மே 08) ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் பேசிய கலாநிதி கொடஹேவா, நாட்டை காப்பாற்ற வேண்டும் என்பதில் அரச தலைவரும் பிரதமரும் ஒரே கருத்தில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
சனிக்கிழமை (மே 07), அரச தலைவரும் மாளிகையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது, பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்