விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

Corn Onion Ministry of Agriculture Weather Vegetables
By Sathangani Nov 30, 2024 09:14 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையால் அழிவடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன (Namal Karunaratne) தெரிவித்துள்ளார்.

நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, போஞ்சி, மிளகாய் மற்றும் வெங்காய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 40,000 ரூபாவிற்கு உட்பட்டு இழப்பீடு வழங்கப்படும் என பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாயிகளுக்கு கொடுப்பனவு : இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

விவசாயிகளுக்கு கொடுப்பனவு : இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

மரக்கறி விவசாயிகள்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை குறைந்த பின்னர் பயிர் சேதம் தொடர்பான விபரங்களை சேகரித்து நட்டஈடு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் | Farmers Will Be Given Compensation Of Rs 40 000

அத்துடன் அழிவடைந்த பயிர்களை மீள பயிரிடுவதற்காக விவசாயிகளுக்கு இலவச பயிர் விதைகள் வழங்கும் முறைமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

மேற்குறிப்பிட்ட பயிர்களுக்கு மேலதிகமாக மலையக மற்றும் தாழ்நில மரக்கறி விவசாயிகள் மற்றும் பழ விவசாயிகளும் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கும் ஓரளவு நிவாரணம் வழங்கப்படும் எனவும் நாமல் கருணாரத்ன தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

வரி செலுத்துனர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

வரி செலுத்துனர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

முதலாம் இணைப்பு

சீரற்ற கால நிலை காரணமாக கிண்ணியா பிரதேச செயலகப்பகுதியில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளதால் பெரும் கஷ்டங்களை எதிர் நோக்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் | Farmers Will Be Given Compensation Of Rs 40 000

சூரங்கல், வன்னியனார் மடு, சிவத்தபாலத்தடி உள்ளிட்ட சுமார் 1500 க்கும் மேற்பட்ட வயல் நிலங்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளது.

கடன் பட்டு பிள்ளைகளின் நகைகளை அடகு வைத்து செய்த நெற் பயிர் செய்கை இம்முறை கனமழையால் நீநில் மூழ்கி அழிந்துள்ளதால் நஷ்டமடைந்துள்ளோம் அரசாங்கம் எங்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

கோப் ,கோபா குழுக்களின் தலைமைப் பதவியை கோரும் சஜித் அணி

கோப் ,கோபா குழுக்களின் தலைமைப் பதவியை கோரும் சஜித் அணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025