விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

Corn Onion Ministry of Agriculture Weather Vegetables
By Sathangani Nov 30, 2024 09:14 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையால் அழிவடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன (Namal Karunaratne) தெரிவித்துள்ளார்.

நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, போஞ்சி, மிளகாய் மற்றும் வெங்காய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 40,000 ரூபாவிற்கு உட்பட்டு இழப்பீடு வழங்கப்படும் என பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாயிகளுக்கு கொடுப்பனவு : இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

விவசாயிகளுக்கு கொடுப்பனவு : இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

மரக்கறி விவசாயிகள்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை குறைந்த பின்னர் பயிர் சேதம் தொடர்பான விபரங்களை சேகரித்து நட்டஈடு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் | Farmers Will Be Given Compensation Of Rs 40 000

அத்துடன் அழிவடைந்த பயிர்களை மீள பயிரிடுவதற்காக விவசாயிகளுக்கு இலவச பயிர் விதைகள் வழங்கும் முறைமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

மேற்குறிப்பிட்ட பயிர்களுக்கு மேலதிகமாக மலையக மற்றும் தாழ்நில மரக்கறி விவசாயிகள் மற்றும் பழ விவசாயிகளும் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கும் ஓரளவு நிவாரணம் வழங்கப்படும் எனவும் நாமல் கருணாரத்ன தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

வரி செலுத்துனர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

வரி செலுத்துனர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

முதலாம் இணைப்பு

சீரற்ற கால நிலை காரணமாக கிண்ணியா பிரதேச செயலகப்பகுதியில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளதால் பெரும் கஷ்டங்களை எதிர் நோக்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் | Farmers Will Be Given Compensation Of Rs 40 000

சூரங்கல், வன்னியனார் மடு, சிவத்தபாலத்தடி உள்ளிட்ட சுமார் 1500 க்கும் மேற்பட்ட வயல் நிலங்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளது.

கடன் பட்டு பிள்ளைகளின் நகைகளை அடகு வைத்து செய்த நெற் பயிர் செய்கை இம்முறை கனமழையால் நீநில் மூழ்கி அழிந்துள்ளதால் நஷ்டமடைந்துள்ளோம் அரசாங்கம் எங்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

கோப் ,கோபா குழுக்களின் தலைமைப் பதவியை கோரும் சஜித் அணி

கோப் ,கோபா குழுக்களின் தலைமைப் பதவியை கோரும் சஜித் அணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026