கொட்டியது குளவி : ஒரே மகனை காப்பாற்ற முற்பட்ட தந்தைக்கு நேர்ந்த துயரம்

Anuradhapura Hospitals in Sri Lanka Death
By Sumithiran Nov 18, 2025 02:16 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

 தனது மகனை குளவிகள் கொட்டியதை நேரே கண்ட தந்தை மகனை காப்ாற்ற முற்பட்ட நிலையில் அவர் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்த துயர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மிஹிந்தலை இலுப்புகன்னிய பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

  குளவி தாக்குதலுக்கு உள்ளான மகன்

 பதினொரு வயதுடைய ஒரே மகன் தனது வீட்டின் முன் உள்ள சாலையில் சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்தபோது குளவித் தாக்குதலுக்கு உள்ளானார், மகனின் அலறல் சத்தம் கேட்டு தந்தை சம்பவ இடத்திற்கு வந்தார்.

கொட்டியது குளவி : ஒரே மகனை காப்பாற்ற முற்பட்ட தந்தைக்கு நேர்ந்த துயரம் | Father Dies After Protecting Son From Wasp Attack

குளவித் தாக்குதலிலிருந்து தனது மகனைக் காப்பாற்ற தந்தை தனது சட்டையைக் கழற்றி மகனைப் பாதுகாத்தார்.

 மகனை காக்கச்சென்று உயிரை விட்ட தந்தை

பின்னர், ஒன்றுகூடிய அப்பகுதிவாசிகள், குளவித் தாக்குதலிலிருந்து தந்தை மற்றும் மகன் இருவரையும் காப்பாற்றி, மிஹிந்தலை பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர், அங்கு தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொட்டியது குளவி : ஒரே மகனை காப்பாற்ற முற்பட்ட தந்தைக்கு நேர்ந்த துயரம் | Father Dies After Protecting Son From Wasp Attack

 குளவித் தாக்குதலுக்கு உள்ளான மகனை மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றவும் மருத்துவமனை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இந்த சம்பவத்தில் துரதிஷ்டவசமாக பாதிக்கப்பட்டவர் இலுப்புகன்னிய பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபர். இந்த வீட்டில் தந்தையும் மகனும் மட்டுமே வசிப்பதாகவும், தாய் வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண குடிநீருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து :அபாய அறிவிப்பை வெளியிடும் மாநகர சபை உறுப்பினர்

யாழ்ப்பாண குடிநீருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து :அபாய அறிவிப்பை வெளியிடும் மாநகர சபை உறுப்பினர்

காலநிலை மாற்றத்தால் மன்னாரில் கரை ஒதுங்கும் பிளாஸ்டிக் துகள்கள்

காலநிலை மாற்றத்தால் மன்னாரில் கரை ஒதுங்கும் பிளாஸ்டிக் துகள்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025