மூடநம்பிக்கையில் பெற்ற மகள்களை கொன்ற தந்தை: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

Karnataka India Crime
By Raghav Jul 24, 2024 08:56 PM GMT
Report

மூடநம்பிக்கையில் பெற்ற மகள்களை கொன்று இரத்தத்தை லிங்கத்தில் பூசிய தந்தைக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

இந்தியா (India) - கர்நாடகா மாநிலம் (Karnataka State) , பெலகாவி மாவட்டம் கங்ராலி கேஎச் குடியிருப்பைச் சேர்ந்தவர் அனில் சந்திரகாந்தா பாண்டேகர் என்பவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கடன் பிரச்சினை காரணமாக அனில் தனது பூர்வீக வீட்டை விற்பனை செய்ய முயன்றுள்ளார்.ஆனால், அதை யாரும் வாங்க முன்வரவில்லை.

எத்தியோப்பியா நிலச்சரிவு: உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 229 ஆக உயர்வு

எத்தியோப்பியா நிலச்சரிவு: உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 229 ஆக உயர்வு

நீதிமன்ற நீதிபதி

இந்த நிலையில் அவருக்கு ஒரு கொடூர கனவு வந்ததாக கூறப்பட்டுள்ளதுடன், அந்த கனவில் அவரது இரண்டு மகள்களான அஞ்சலி (8), அனன்யா (4) என்ற இரண்டு குழந்தைகளையும் கொன்று அவர்களது இரத்தத்தை லிங்கத்தில் பூசினால் எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும் என்றும் கனவு கண்டுள்ளார்.

மூடநம்பிக்கையில் பெற்ற மகள்களை கொன்ற தந்தை: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு | Father Killed Own Daughters

இதனையடுத்து அனில் தனது மகள்களுடன் பூர்வீக வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு சென்று அங்கு தனது இரண்டு மகள்களையும் விஷம் கொடுத்து கொன்று விட்டு, அவர்களின் கழுத்தை வெட்டி அந்த இரத்தத்தை ஜிகாலியில் உள்ள சிவலிங்கத்தின் மீது பூசியுள்ளார்.

இந்நிலையில் அனிலின் மனைவி ஜெயஸ்ரீ காவல்நிலையத்தில் முறைபாடு செய்ததையடுத்து அனில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் நேற்று (23) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது மாவட்ட நீதிமன்ற நீதிபதியால் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியல்: இலங்கை பிடித்துள்ள இடம்!

உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியல்: இலங்கை பிடித்துள்ள இடம்!

கறுப்பு ஜூலை கலவரம் ஒரு மாறாத வடு : பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்!

கறுப்பு ஜூலை கலவரம் ஒரு மாறாத வடு : பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்!

கறுப்பு ஜூலை கலவரம்- நீதிக்காக காத்திருக்கும் தமிழ் மக்கள்: பிரித்தானிய எம்.பி உமா குமாரனின் பதிவு

கறுப்பு ஜூலை கலவரம்- நீதிக்காக காத்திருக்கும் தமிழ் மக்கள்: பிரித்தானிய எம்.பி உமா குமாரனின் பதிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024