ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: கைது நகர்வை தடுக்க முன்னாள் புலனாய்வு அதிகாரியின் கோரிக்கை!

CID - Sri Lanka Police Sri Lanka Police Easter Attack Sri Lanka Sri Lanka Police Investigation
By Kanooshiya Oct 07, 2025 12:00 PM GMT
Report

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவு தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவின் உறுப்பினர் ஒருவர் முன்பிணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதன்படி,  முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினரான கே.எஸ். மத்துமகே தாக்கல் செய்த குறித்த முன்பிணை மனு தொடர்பாக ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (07.10.2025) மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.

மேன்முறையீட்டுப் பிரிவின் தலைமை நீதிபதி ரோஹாந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு : மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிவிப்பு

சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு : மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிவிப்பு

முன்பிணை மனு 

சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், இந்த வழக்கில் பிரதிவாதிகளிடமிருந்து ஆட்சேபனைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அலி சப்ரி, இந்த வழக்கு தொடர்பான உண்மைகளை நிறுவ குறுகிய கால அவகாசம் வழங்குமாறு கோரினார்.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: கைது நகர்வை தடுக்க முன்னாள் புலனாய்வு அதிகாரியின் கோரிக்கை! | Former Military Intelligence Member Easter Attack

அதன்படி, உண்மைகளை நிறுவுவதற்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி தொடர்புடைய மனுவை விசாரணைக்கு அழைக்க உத்தரவிடப்பட்டது.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவால் தற்போது மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில் தான் கைது செய்யப்படும் அபாயம் உள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நியாயமான அடிப்படையும் இல்லாமல் தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்குமாறு மனுதாரர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ. நாவில் பெரும் ஆபத்தில் இருந்து இறுதி நேரத்தில் காப்பாற்றப்பட்ட ஈழத்தமிழர்கள்

ஐ. நாவில் பெரும் ஆபத்தில் இருந்து இறுதி நேரத்தில் காப்பாற்றப்பட்ட ஈழத்தமிழர்கள்

மிளகாய் தூள் என நினைத்து இரசாயனைத்தை சுவைத்த பாடசாலை மாணவர்கள்!

மிளகாய் தூள் என நினைத்து இரசாயனைத்தை சுவைத்த பாடசாலை மாணவர்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021