மீண்டும் மொட்டுவில் ஐக்கியமானார் முன்னாள் அமைச்சர்
Dr Ramesh Pathirana
Namal Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
By Sumithiran
முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரண சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பெந்தர எல்பிட்டிய தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (22) கட்சி அலுவலகத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவிடமிருந்து அதற்கான நியமனக் கடிதம் பெறப்பட்டது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் அழைப்பாளராகவும் ரமேஷ் பத்திரண நியமிக்கப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு
கடந்த ஜனாதிபதி காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு முன்னாள் அமைச்சர் ஆதரவை வெளிப்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று, ரமேஷ் பத்திரணவுடன், காலி மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்களின் முன்னாள் தலைவர்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் உறுப்பினர்கள் குழுவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி