இலங்கையிலிருந்து பிரான்ஸ் செல்வோர் தொடர்பில் வெளிவந்த தகவல்
srilanka
isolation
people
france
By Sumithiran
இலங்கையில் இருந்து பிரான்ஸ் செல்வோர் அங்கு 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை நாளை முதல் அமுலுக்கு வருகிறது.
இலங்கை, பங்களாதேஷ், துருக்கி, ஐக்கிய அரபு இராஜ்யம், கட்டார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாட்டுப் பயணிகளுக்கு இவ் அறிவிப்பை பிரான்ஸ் விடுத்துள்ளது.
குறித்த நாடுகளில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதே மேற்படி தீர்மானத்துக்கு காரணமென தெரிவிக்கப்படுகிறது.