மேலுமொருவரை காவு வாங்கியது எரிபொருள் வரிசை
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Sri Lanka Fuel Crisis
By Kanna
பொரளையில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
60 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்