நாட்டில் முழுநேரப் பயணத்தடை! சட்டரீதியானது அல்ல - சுமந்திரன் குற்றச்சாட்டு
Corona
Travel Ban
M A Sumanthiran
Namal Rajapaksa
TNA
By Chanakyan
நாடு முழுவதும் பயணத்டை அமுலாக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத் தடை அல்லது நாடு முடக்கப்படுவது என்பது சட்ட ரீதியாக செய்யப்படவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
அது மட்டுமல்ல பயணத்தடையின் போது வெளியில் செல்பவர் கைது செய்யப்படுகின்றனர் என்றால் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷவுக்கு மாத்திரம் எவ்வாறு பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்