பிரதமர் தாக்கல் செய்த மனு: விசாரணை குறித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Supreme Court of Sri Lanka Harini Amarasuriya Law and Order
By Raghav Nov 22, 2024 11:44 AM GMT
Report

முன்னாள் பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandhu Tennakoon) உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) உள்ளிட்டோரினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்றையதினம் (22.11.2024) இந்த மனு அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..

 

கல்வி சீர்திருத்தங்கள் குறித்து அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்

கல்வி சீர்திருத்தங்கள் குறித்து அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்

ஜனாதிபதி சட்டத்தரணி 

பொல்துவ சந்தியில் தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் குழுவினர் நடத்திய அமைதிப் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தி தமது அடிப்படை மனித உரிமைகளை மீறியதாகக் கூறி அப்போதைய பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் குழுவிற்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பிரதமர் தாக்கல் செய்த மனு: விசாரணை குறித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! | Fundamental Rights Petition Filed The P M

இந்நிலையில் மனுதார் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஒரு குழுவினருக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்கு நடந்து வருவதாகவும், வழக்கை மீளப்பெற்றால் இந்த மனு தொடரப்படவேண்டுமா போன்ற விடயங்கள் தொடர்பில் முடிவெடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதன்போது, ​​சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன், இது தொடர்பில் பிரதிவாதிகளுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, மனுவை எதிர்வரும் ஜனவரி 30-ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்ட மூன்று நீதிபதிகள் அமர்வு, அன்றைய தினம் இந்த வழக்குகளின் முன்னேற்றம் குறித்து இருதரப்பு வழக்கறிஞர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்

யாழில் பெய்த கனமழை: 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

யாழில் பெய்த கனமழை: 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

யாழில் பாலியல் லஞ்சம் பெற்ற காவல்துறையினர் : நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

யாழில் பாலியல் லஞ்சம் பெற்ற காவல்துறையினர் : நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026