உள்ளூராட்சி சபைகளுக்கான நிதி ஒதுக்கீடு சர்ச்சை : மீண்டும் அநுர வெளியிட்ட அறிவிப்பு

Anuradhapura Anura Kumara Dissanayaka Local government Election
By Sumithiran Apr 26, 2025 05:14 AM GMT
Report

என்னதான் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டாலும் கொள்ளை மற்றும் மோசடி இடம்பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கப்படமாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(anura kumara dissanayake) மீண்டும் தெரிவித்துள்ளார்.

மன்னாரில்(mannar) இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர, தேசிய மக்கள் சக்தி கைப்பற்றாத உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கப்படாது எனத் தெரிவித்ததாக வெளியான செய்தி பெரும் சர்ச்சையை உருவாக்கியிருந்தது.

இந்த நிலையிலேயே அநுராதபுரம்(anuradhapura) பகுதியில் நேற்று(25) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் ஒருவர் கைது 

கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்றங்களில் இருந்தவர்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர்.அநுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வாறானவர்களை மக்கள் முழுமையாகச் சுத்தப்படுத்துவார்கள்.

உள்ளூராட்சி சபைகளுக்கான நிதி ஒதுக்கீடு சர்ச்சை : மீண்டும் அநுர வெளியிட்ட அறிவிப்பு | Funding Allocation For Local Government Councils

தற்போது ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 அவரின் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கருத்துரைத்த முன்னாள் ஜனாதிபதி ஒருவரை விசாரணைகளுக்கு முன்னிலையாகுமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைத்துள்ளது.

சுமந்திரன் தமிழினத்தின் சாபக்கேடு : சிறிகாந்தா பகிரங்கம்

சுமந்திரன் தமிழினத்தின் சாபக்கேடு : சிறிகாந்தா பகிரங்கம்

 நிதி வழங்கப்பட மாட்டாது

அத்துடன் கொள்ளை மற்றும் மோசடியில் ஈடுபடுவதற்காக உள்ளூராட்சி மன்றங்களுக்கு மத்திய அரசாங்கத்தினால் நிதி வழங்கப்பட மாட்டாது என்றே தாம் குறிப்பிட்டிருந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைகளுக்கான நிதி ஒதுக்கீடு சர்ச்சை : மீண்டும் அநுர வெளியிட்ட அறிவிப்பு | Funding Allocation For Local Government Councils

 எனினும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு இடம்பெறாது என கூறியதாக எதிர்க்கட்சியினர் கவலை வெளியிடுகின்றனர்.

ஆனால் கொள்ளை மற்றும் மோசடி இடம்பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிச்சயமாக நிதி ஒதுக்கப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சி மீதான பிற கட்சிகளின் நிலைப்பாடு: சி.வி.கே.சிவஞானம் அளித்த பதில்

தமிழரசுக் கட்சி மீதான பிற கட்சிகளின் நிலைப்பாடு: சி.வி.கே.சிவஞானம் அளித்த பதில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025