இந்தியாவுக்கு இலங்கையில் வைத்த check

Sri Lanka Army Tamils Ministry Of Public Security Indian Army Cyclone Ditwah
By Independent Writer Dec 12, 2025 12:12 PM GMT
Independent Writer

Independent Writer

in பாதுகாப்பு
Report

இலங்கையில் ஏற்பட்ட பேரனர்த்தத்தின் போது மீட்பு நடவடிக்கைகளுக்கு உலங்கு வானூர்திகள் பற்றாக்குறையாக இருந்ததுடன் வெளிநாட்டு இராணுவத்தினரின் உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்பட்டமை, இலங்கை அரசினால் பாதுகாப்பு செலவினத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி பெருமளவில் இராணுவ உயரதிகாரிகளினால் ஊழல் செய்யப்பட்டிருக்கின்றது என்பதையே எடுத்துக்காட்டுகின்றது என அரசியல் ஆய்வாளர் மகா சேனன் தெரிவித்துள்ளார்.

அனர்த்தத்தின் போது இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்க இராணுவங்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் இந்திய இராணுவம் வடக்கில் பாலம் அமைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளமை இலங்கை இராணுவக் கட்டமைப்பின் இயந்திர இயல்புகள் பலமிழந்துள்ளதையே வெளிப்படுத்துகின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஐபிசி தமிழுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "கடந்த 16 ஆண்டு காலமாக இலங்கையின் வரவு செலவுத் திட்டத்தில் தேசிய பாதுகாப்பிற்காகவே அதி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளை அழித்துவிட்டோம், பயங்கரவாதத்தை ஒழித்து விட்டோம் என்று அறிவித்த பின்னரும் ஏன் பாதுகாப்பிற்கு இவ்வளவு நிதி ஒதுக்கப்படுகின்றது என அரசிடம் பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

பாதுகாப்பை பலப்படுத்துவதாக தெரிவித்துக்கொண்டே தொடர்ச்சியாக தேசிய பாதுகாப்பிற்கு அதிக நிதி ஒதுக்கப்படுகின்றது. பாதுகாப்பிற்காக அதிக நிதி ஒதுக்கியிருந்தும் பாதுகாப்பு சார்ந்த இயந்திரங்களை அவர்களால் சரியாக கட்டமைக்க முடியவில்லை என்பது ஊழலையே எடுத்துக்காட்டுகின்றது.

ஊழலை விரட்டுவோம் என்று சொன்ன தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இராணுவத்தின் மீதுள்ள ஊழல்களை கண்டுபிடிக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க......


வெள்ளத்தில் பலரின் உயிரை காப்பாற்றிய இளம் யுவதி - திடீரென உயிரிழப்பு

வெள்ளத்தில் பலரின் உயிரை காப்பாற்றிய இளம் யுவதி - திடீரென உயிரிழப்பு

தையிட்டி மக்களை தவறாக வழி நடத்தும் அர்ச்சுனா எம்.பி : எழுந்துள்ள குற்றச்சாட்டு

தையிட்டி மக்களை தவறாக வழி நடத்தும் அர்ச்சுனா எம்.பி : எழுந்துள்ள குற்றச்சாட்டு

மலையக மக்களுக்கு வடக்கு, கிழக்கில் நிலம்.....! மனம் திறக்கும் எம்.ஏ.சுமந்திரன்

மலையக மக்களுக்கு வடக்கு, கிழக்கில் நிலம்.....! மனம் திறக்கும் எம்.ஏ.சுமந்திரன்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி