விவசாயிகள் கணக்கில் வரவு வைக்கப்படும் பணம் தொடர்பில் வெளியான தகவல்

Mahinda Amaraweera Sri Lanka Sri Lankan Peoples
By Dilakshan Jun 27, 2024 01:17 PM GMT
Report

நெற்செய்கைக்கான உர மானியமாக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டை நெல் உரிமையாளர்கள் மற்றும் சிறு விவசாயிகளுக்கு மாத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) பணிப்புரை விடுத்துள்ளார்.

உர மானியத் தொகையை விவசாயிகள் கணக்கில் வரவு வைப்பதில், சில வயல் உரிமையாளர்கள், பருவத்தைப் பொறுத்து நெல் விவசாயிகளை மாற்றுவதனால் பணம் வழங்குவதில் சில காலதாமதங்களும் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வருட சிறு போகத்தில் உரங்களை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் 5.4 பில்லியன் ரூபா விவசாயிகளின் கணக்கில் வரவு வைத்துள்ளது.

ஹபாயா அணிந்து தாய், மகள் மீது கத்திக்குத்து தாக்குதல்: சந்தேகநபர் கைது

ஹபாயா அணிந்து தாய், மகள் மீது கத்திக்குத்து தாக்குதல்: சந்தேகநபர் கைது


முறைப்பாடுகள்

இந்த நிலையில், இன்னும் சில விவசாயிகள் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்படவில்லை என முறைப்பாடுகள் செய்துள்ளனர்.

விவசாயிகள் கணக்கில் வரவு வைக்கப்படும் பணம் தொடர்பில் வெளியான தகவல் | Funds For Fertilizer By Gov Only For Small Farmers

இந்நிலைமையை கருத்திற்கொண்டு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர இன்று (27) விவசாய அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரின் பணிப்புரை

இதன்படி, சில வயல் உரிமையாளர்கள் தமது விவசாயிகளை பருவத்திற்கு பருவம் மாற்றுவதால் அவர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

விவசாயிகள் கணக்கில் வரவு வைக்கப்படும் பணம் தொடர்பில் வெளியான தகவல் | Funds For Fertilizer By Gov Only For Small Farmers

எனவே, நெல் உரிமையாளர்கள் மற்றும் சிறு விவசாயிகளுக்கு மட்டும் உரம் கொள்முதல் செய்ய அரசு வழங்கும் நிதி மானியத்தை விடுவிக்க அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கை வெளியிடப்பட்டு அனைத்து விவசாயிகளுக்கும் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பாரிய மண்சரிவினால் அழிவடைந்த வீடுகள்: பலர் வெளியேற்றம்

இலங்கையில் பாரிய மண்சரிவினால் அழிவடைந்த வீடுகள்: பலர் வெளியேற்றம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் வெளியான தகவல்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025