கொழும்பு - காலிமுகத்திடலில் போராட்டத்துக்கு இன்றுடன் 100 நாட்கள் நிறைவு
Galle Face Protest
Gotabaya Rajapaksa
Gota Go Home 2022
SL Protest
Sri Lanka Anti-Govt Protest
By Vanan
காலிமுகத்திடலில் போராட்டம்
கொழும்பு - காலிமுகத்திடலில் ஆரம்பமான போராட்டம் இன்றுடன் 100 நாட்களை நிறைவுசெய்கின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை அதிபர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி இளைஞர் குழுவால் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கு ஆதரவாக நாடெங்கும் மக்கள் போராட்டம் வெடித்தது.
நாடெங்கும் வெடித்த மக்கள் போராட்டம்
இந்த அறவழிப் போராட்டத்தில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்தவர்களை நினைவுகூரும் வகையில் விசேட நிகழ்வு காலிமுகத்திடல் போரட்டக்களத்தில் நேற்றிரவு நடைபெற்றது.
இதன்போது, பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதுடன், போராட்டத்தின் 100ஆவது ஆண்டுவிழாவை கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி