கிங் கங்கையின் நீர் மட்டம் உயர்வு பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Galle
Sri Lanka
By Beulah
கிங் கங்கையின் நீர் மட்டம் 5.3 மீற்றராக உயர்ந்துள்ளதால் பத்தேகம பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு மாவட்டச் செயலாளர் சாந்த வீரசிங்க அறிவித்துள்ளார்.
காலி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
இதன்படி, கிங் கங்கையின் இருபுறமும் உள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்