இலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானிய பெண்: வெளிவரும் பின்னணி

Sri Lanka England World
By Shalini Balachandran Feb 02, 2025 03:31 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

புதிய இணைப்பு

பிரித்தானிய பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், குறித்த பெண்ணின் மரணத்திற்கு காரணம் விச வாயுவை சுவாசித்தமை என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டி, முஹந்திராம் சாலையில் அமைந்துள்ள தங்குமிடத்தில் 30 வயதுடைய ஜெர்மன் நாட்டவர் ஒருவர், 27 வயதுடைய ஜெர்மன் பெண் ஒருவர் மற்றும் 24 வயதுடைய பிரித்தானிய பெண் ஒருவர் தங்கியிருந்தனர்.

கவலைகிடமான ஜெர்மன்  தம்பதி

மூன்று வெளிநாட்டினருக்கும் வாந்தி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதை அடுத்து, ஜெர்மன் தம்பதியினர் நேற்று (01) காலை கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானிய பெண்: வெளிவரும் பின்னணி | German Woman Dies While Staying At A Hotel In Sl

இதற்கிடையில், நேற்று மாலை 7.30 மணியளவில், 24 வயதுடைய ஆங்கிலேயப் பெண் ஒருவர் உடல்நிலை மோசமடைந்ததால், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெர்மன் தம்பதியினரும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், மூன்று வெளிநாட்டினரும் தங்கியிருந்த அறைக்கு அருகிலுள்ள மற்றுமொரு அறையில், மூட்டைப்பூச்சிகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் பஸ்பைன் என்ற வாயுவைப் பயன்படுத்தி மூன்று நாட்களுக்கு புகைபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த 24 வயதுடைய பிரித்தானிய பெண்ணின் உடல் தேசிய மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் மூலம் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

முதலாம் இணைப்பு

இலங்கைக்கு (Sri Lanka) வருகை தந்திருந்த வெளிநாட்டு பெண்ணொருவர் திடீரென உயரிழந்துள்ளார்.

பிரித்தானிய (UK) நாட்டை சேர்ந்த 24 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் உள்ள விடுதியில் குறித்த பெண் உட்பட ஜேர்மன் நாட்டை சேர்ந்த தம்பதி என மூவர் தங்கியுள்ளனர்.

ஆயுர்வேத மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

ஆயுர்வேத மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

திடீர் சுகயீனம்

குறித்த மூவருக்கும் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பிரித்தானிய நாட்டை சேர்ந்த பெண் உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானிய பெண்: வெளிவரும் பின்னணி | German Woman Dies While Staying At A Hotel In Sl

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி

அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்த கனடா : சூடுபிடிக்கும் வர்த்தக போர்

அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்த கனடா : சூடுபிடிக்கும் வர்த்தக போர்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பரந்தன் குமரபுரம், வட்டக்கச்சி

03 Jan, 2026
மரண அறிவித்தல்

இணுவில் தெற்கு, இணுவில், Scarborough, Canada

31 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், மாவிட்டபுரம், கிளிநொச்சி, Toronto, Canada

26 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Breda, Netherlands

04 Jan, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Zürich, Switzerland

02 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்

Kingston, United Kingdom, Wallington, United Kingdom

30 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

03 Jan, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France

03 Jan, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, ஸ்கந்தபுரம்

04 Jan, 2020
மரண அறிவித்தல்

சுருவில், டோட்மண்ட், Germany, Kierspe, Germany, Hildesheim, Germany

30 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Mülheim, Germany

05 Jan, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

03 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நவாலி கிழக்கு, Jaffna, Bielefeld, Germany

01 Jan, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், மல்லாவி

01 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Montreal, Canada

05 Jan, 2022
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

22 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உரும்பிராய், கொழும்பு, ஜேர்மனி, Germany

02 Jan, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

03 Jan, 1996
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வவுனிக்குளம், பேர்ண், Switzerland

06 Jan, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில், தமிழ்நாடு, India, பரிஸ், France, Neuss, Germany

06 Jan, 2023
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, மானிப்பாய், London, United Kingdom

31 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2016
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி கிழக்கு, East Gwillimbury, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025