ஜேர்மன் வெள்ளத்தில் ஈழத்தமிழர்கள் பலி! சூனியமாகிய வாழ்விடங்கள்
death
flood
tamil people
belgium
germany/
By Vanan
கடந்த வாரம் மேற்கு ஐரோப்பாவின் ஜேர்மன், பெல்ஜியம் ஆகிய நாடுகளை புரட்டிப் போட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் ஜேர்மனில் உள்ள புலம்பெயர் தமிழர்களும் பலியாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
வெள்ளம் ஏற்பட்டு ஒரு வாரத்தின் பின்னரும், சுமார் 155 பேர் மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் காணாமல் போனோரின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இவ்வாறான - வெள்ளத்தின் தாக்கம், அதன் பின்னரான நிலைமைகள் குறித்து ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு,
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி