ரணிலின் பொறியில் சிக்கி பலியான கோட்டாபய: அநுர குமார சாடல்

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sri Lanka Presidential Election 2024 Sri lanka election 2024 sl presidential election
By Dhilak Sep 18, 2024 01:36 AM GMT
Report

தற்போதைய பொருளாதார நெருக்கடியானது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) உருவாக்கப்பட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே (Gotabaya Rajapaksa) அதற்கு பலியாகியதாகவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

கேகாலை (Kegalla) - ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சர்வதேச இறையாண்மை பத்திரத்திலிருந்து (ISB) இலங்கை 15.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ள நிலையில், அதில் மகிந்த ராஜபக்ச காலத்தில் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே பெறப்பட்டதாகவும், மீதி 12.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் 2015 இல் ரணில் விக்ரமசிங்கவின் நான்கு வருட நல்லாட்சி அரசாங்கத்தின் போது பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரணிலின் மேடையில் பிள்ளையானால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட சாணக்கியன்

ரணிலின் மேடையில் பிள்ளையானால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட சாணக்கியன்


டொலர் கையிருப்பு

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அநுர குமார, “ராஜபக்ச காலத்தில் பெறப்பட்ட 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை ஏற்கனவே செலுத்தியுள்ளது.

ரணிலின் பொறியில் சிக்கி பலியான கோட்டாபய: அநுர குமார சாடல் | Gotabaya Caught In Economic Crisis Caused By Ranil

2015 ரணில் விக்ரமசிங்கே காலத்தில் பெற்ற 12.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை இன்னும் வேண்டி செலுத்த உள்ளது.

அந்த கடனைத் தீர்க்கத் தவறியதால் இலங்கையின் டொலர் கையிருப்பு குறைந்தது. எந்த சர்வதேச நிறுவனமும் எங்களுக்கு கடன்களை வழங்கவில்லை.

எமது கையிருப்புக்கள் தீர்ந்து போனதால், எனவே, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மத்திய வங்கியில் டொலர் கையிருப்பை செலவழிக்க வேண்டியிருந்தது, அந்த கையிருப்பும் தீர்ந்து போனது.

ரணிலின் பதவியேற்பு 

பின்னர், எங்களால் எரிபொருள் மற்றும் எரிவாயுவை வாங்க முடியவில்லை, இதனால் எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டது, இதன் விளைவாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

ரணிலின் பொறியில் சிக்கி பலியான கோட்டாபய: அநுர குமார சாடல் | Gotabaya Caught In Economic Crisis Caused By Ranil

அப்படித்தான் பொருளாதார நெருக்கடி உருவானது. ரணில் விக்ரமசிங்கவினால் ஏற்பட்ட நெருக்கடியில் கோட்டாபய மட்டுமே பலியாகினார்.

கோட்டாபய பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர், ரணில் செய்தது கடனைச் செலுத்துவதை நிறுத்திவிட்டு, கடனைச் செலுத்தாததால் சேமிக்கப்பட்ட டொலரில் எரிபொருள் மற்றும் எரிவாயுவைக் கொள்வனவு செய்தமை மாத்திரமே” என்றார்.

மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி வேட்பாளர்

மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி வேட்பாளர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்